Tuesday, April 9, 2019

உடல்

உடல்


இன்னுடல்
மறுப்போரும்
மறப்போரும்
பொன்னுடல்
பெற்றோரே

பொருள்:
ஐம்புலன்களால் இன்னலைத் தரத்தக்க உடலின்பம்
மறுத்து, உயிரையே நேசித்து, இறை நிலை தேடுவர் முனிவர்கள்.

ஐம்புலன்களால் இன்பத்தைத்  தரத்தக்க உடலை மறந்து, இல்லறத்தை
நேசித்து, நல்லறம் இயற்றும் மனிதர்கள்.

இவர்கள் பொன்னொளிர் மேனி பெற்று, இறைநிலை உணர்வுடன் நல்லறம் போற்றி, பூவுலகில் வாழ்வாங்கு வாழ்வர்.


தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே. 
                                  -திருமந்திரம் 


 
  

No comments:

Post a Comment

கானல்நீர் கனவுகள்

கானல்நீர் கனவுகள்   நீங்கள் கனவு காண்பவர்களா? கனவில் இரண்டு வகை உண்டு தெரியுமா? ஒன்று, சகலரும் அனுபவிக்கும் கனவு. மற்றொன்று தியானத்தில் வருக...