காமம்
வாழ்வின்
பொருளென்ன...
நீ வந்த
கதையென்ன...
பொருள்:
உடலில் உள்ள உயிரையும், சக்தியையும் இணைக்கும் பாலமெது?
ஐம்புலன்கள் தன்னிலை நிறைவெய்தி உயிரை ஆரோக்கியம் பெற செய்கிறது. உணவும், சுற்றுப்புற சூழலும் சக்தியை வழங்குகிறது.
அன்பு, பாசம்,காதல் என்றொரு பக்கமாகவும், பேராசை, பொறாமை,
கோபம் என மறுபக்கமாகவும் காமம் உயிரையும், சக்தியையும் இணைக்கும் பாலமாக அமைகிறது.
'ஆமப்பா சிவயோகம் செய்வதற்கு
அப்பனே அகாரமுடனுகாரஞ் சொன்னேன்
தாமப்பா மகாரமென்ற வாலை தன்னை
தாரணியில் ஆறறிவார் சங்கை மார்க்கம்
காமப்பால் கொண்ட சிவ கெங்கையான
கன்னி மனோன்மணியின் நாதமென்றும்
நாமப்பா சொல்லுகிறோம் செந்தேனென்றும்
நாதாந்த நாதமென்றும காரமாமே'
- அகத்தியர்
அகாரம்+உகாரம்+மகாரம்=ஓம்
உயிர்+சக்தி+காமம்=ஓம்
இதுவே அணுவின் நிலையும்கூட..
அணுவின் கருவில் உள்ள புரோட்டானின் [+]
எண்ணிக்கைக்கு ஈடாக அதனை சுற்றி வரும்
எலெக்ட்ரானின் [-] எண்ணிக்கை இருக்கும்,
உயிரும் சக்தியும் போன்று. ஒன்றை ஒன்று
ஆகர்ஷித்து, அணுவாகி மூலக்கூறாய்,
பேரண்டமாய் அமைகிறது.
Iron --> Fe -->Proton [+26] -->Electron [-26]
Gold -->Au -->Proton [+79] -->Electron [-79]
வாழ்வின்
பொருளென்ன...
நீ வந்த
கதையென்ன...
பொருள்:
உடலில் உள்ள உயிரையும், சக்தியையும் இணைக்கும் பாலமெது?
ஐம்புலன்கள் தன்னிலை நிறைவெய்தி உயிரை ஆரோக்கியம் பெற செய்கிறது. உணவும், சுற்றுப்புற சூழலும் சக்தியை வழங்குகிறது.
அன்பு, பாசம்,காதல் என்றொரு பக்கமாகவும், பேராசை, பொறாமை,
கோபம் என மறுபக்கமாகவும் காமம் உயிரையும், சக்தியையும் இணைக்கும் பாலமாக அமைகிறது.
'ஆமப்பா சிவயோகம் செய்வதற்கு
அப்பனே அகாரமுடனுகாரஞ் சொன்னேன்
தாமப்பா மகாரமென்ற வாலை தன்னை
தாரணியில் ஆறறிவார் சங்கை மார்க்கம்
காமப்பால் கொண்ட சிவ கெங்கையான
கன்னி மனோன்மணியின் நாதமென்றும்
நாமப்பா சொல்லுகிறோம் செந்தேனென்றும்
நாதாந்த நாதமென்றும காரமாமே'
- அகத்தியர்
அகாரம்+உகாரம்+மகாரம்=ஓம்
உயிர்+சக்தி+காமம்=ஓம்
இதுவே அணுவின் நிலையும்கூட..
அணுவின் கருவில் உள்ள புரோட்டானின் [+]
எண்ணிக்கைக்கு ஈடாக அதனை சுற்றி வரும்
எலெக்ட்ரானின் [-] எண்ணிக்கை இருக்கும்,
உயிரும் சக்தியும் போன்று. ஒன்றை ஒன்று
ஆகர்ஷித்து, அணுவாகி மூலக்கூறாய்,
பேரண்டமாய் அமைகிறது.
Iron --> Fe -->Proton [+26] -->Electron [-26]
Gold -->Au -->Proton [+79] -->Electron [-79]
No comments:
Post a Comment