Thursday, April 11, 2019

தாய் மொழி

தாய் மொழி 

அறிந்திருந்ததால்
அவனுக்கும்
தாய் மொழி
தமிழ்

பொருள்:
அமிழ்தம் மூன்று நிலைகளில், அறிகிறோம்:

1.  பாற்கடலில் திரண்டது
2.  வானின்று பொழிவது
3.  தமிழென்று வாழ்வது

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
                                                           -பாரதி தாசன் 

No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...