Thursday, April 11, 2019

தாய் மொழி

தாய் மொழி 

அறிந்திருந்ததால்
அவனுக்கும்
தாய் மொழி
தமிழ்

பொருள்:
அமிழ்தம் மூன்று நிலைகளில், அறிகிறோம்:

1.  பாற்கடலில் திரண்டது
2.  வானின்று பொழிவது
3.  தமிழென்று வாழ்வது

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
                                                           -பாரதி தாசன் 

No comments:

Post a Comment

மும்மலங்கள்

மும்மலங்கள் கோயிலைக்கட்டியவன் மனிதன்  சிலைதனை வடித்தவன் மனிதன்  உண்டியலை வைத்ததும் மனிதன்  பூட்டினைப்  போட்டதும்  மனிதன்  - சேருகின்ற காசுக்...