Wednesday, April 24, 2019

சக்தி

சக்தி 

எங்கெங்குக்
காணினும்
சக்தியடா

பொருள்:

முதல் சிற்றறையில் அன்னை மரபு வழி, தந்தை மரபு வழி, உயிரின் மரபு வழி  என மூன்றும் இணைய  தேவையான பொருள் என்ன?

பற்று, ஆசை அல்லது காமம். இதுவே நம் உடல் மற்றும் உயிரின்  சக்தியாக மாறி நம் வாழ்வை எடுத்து செல்கிறது.

உடலையும் உயிரையும் இணைத்து  உருவாகிய பிரணவ  சக்தி, புலன்கள் மூலமாக புற உலகை அறிகிறது.

நாம் காணும் காட்சி, நம்மில் உள்ள சக்தியே! அன்னை பராசக்தியே!!

நம் உடலில் பிரணவ சக்தி குறைய குறைய, நம் பார்வையும் மாறும், காட்சிகளும் மாறும்.

காலம் மாறினால்
காட்சிகள் மாறுமே!

https://www.youtube.com/watch?v=jT_ckDSbf9Q














No comments:

Post a Comment

கானல்நீர் கனவுகள்

கானல்நீர் கனவுகள்   நீங்கள் கனவு காண்பவர்களா? கனவில் இரண்டு வகை உண்டு தெரியுமா? ஒன்று, சகலரும் அனுபவிக்கும் கனவு. மற்றொன்று தியானத்தில் வருக...