Wednesday, April 24, 2019

சக்தி

சக்தி 

எங்கெங்குக்
காணினும்
சக்தியடா

பொருள்:

முதல் சிற்றறையில் அன்னை மரபு வழி, தந்தை மரபு வழி, உயிரின் மரபு வழி  என மூன்றும் இணைய  தேவையான பொருள் என்ன?

பற்று, ஆசை அல்லது காமம். இதுவே நம் உடல் மற்றும் உயிரின்  சக்தியாக மாறி நம் வாழ்வை எடுத்து செல்கிறது.

உடலையும் உயிரையும் இணைத்து  உருவாகிய பிரணவ  சக்தி, புலன்கள் மூலமாக புற உலகை அறிகிறது.

நாம் காணும் காட்சி, நம்மில் உள்ள சக்தியே! அன்னை பராசக்தியே!!

நம் உடலில் பிரணவ சக்தி குறைய குறைய, நம் பார்வையும் மாறும், காட்சிகளும் மாறும்.

காலம் மாறினால்
காட்சிகள் மாறுமே!

https://www.youtube.com/watch?v=jT_ckDSbf9Q














No comments:

Post a Comment

நீண்ட நாள் வாழ ஆசையா?

நீண்ட நாள் வாழ ஆசையா? நீரினில் சோற்றினில்  உடலை வளர்க்கிறோம்  பாரினில் மேனியே மெய்  என்றிருக்கிறோம்  காற்றினில் உயிரினில் கடவுள் இருக்கிறான்...