Wednesday, April 3, 2019

சிலை

சிலை 

சிறுபிள்ளை
சிந்தனை
சிலைதனையே
சிந்தித்திருப்பது

பொருள்:
அருட்பெருஞ்ஜோதியான ஆதி பகவான் எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்துள்ளான். அவன் இருக்குமிடமில்லை; இல்லாத இடமுமில்லை.

சிலைதனில்  உயிர்கொடுத்து, தீபமேற்றி, ஆராதனை காட்டி வணங்குகின்றோம், நாமே தீபத்தில் ஒளியாய் அந்த அருட்பெருஞ்ஜோதியுடன் சங்கமிக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல்.

உணர்வு நிலையே உயிர் நிலை.

No comments:

Post a Comment

மும்மலங்கள்

மும்மலங்கள் கோயிலைக்கட்டியவன் மனிதன்  சிலைதனை வடித்தவன் மனிதன்  உண்டியலை வைத்ததும் மனிதன்  பூட்டினைப்  போட்டதும்  மனிதன்  - சேருகின்ற காசுக்...