Monday, March 18, 2019

ஒளி

ஒளி 

நிலையற்ற
ஒளி
நிறையற்றது

பொருள்:
காற்றுக்கு நிறை உண்டு. நாம் பயணிக்கும் வாகனங்களில் காற்றை அடைத்து கொள்வதே சிறந்த உதாரணம்.

ஒளிக்கு, ஒளி அணு எனப்படும் photon, நிறை உள்ளதா இல்லையா என்பது கேள்விக்குறி இந்நாள்வரைக்கும். ஒளியை அடைத்து பயன்படுத்தும்  வழி அறியோம்.

ஆனால், அணுவுக்குள் அத்தனை ஒளியை யார் அடைத்து வைத்தது?


ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடனிருந் தானே. 
திருமந்திரம் 

No comments:

Post a Comment

கானல்நீர் கனவுகள்

கானல்நீர் கனவுகள்   நீங்கள் கனவு காண்பவர்களா? கனவில் இரண்டு வகை உண்டு தெரியுமா? ஒன்று, சகலரும் அனுபவிக்கும் கனவு. மற்றொன்று தியானத்தில் வருக...