Sunday, March 10, 2019

அலைகள்

அலைகள் 

காற்றினில் கலந்துள
வானலை 'அவன்'
உயிரினுலுறைந்த மனவலை

பொருள்

தொலைக்காட்சி அல்லது வானொலி அலைவரிசையை சரியாக அமைப்பதன் மூலம் காற்றில் வரும் அலைகளை காட்சிகளாகவும், ஒலிகளாகவும் அறியலாம்.

ஆகாறு [பொறாமை], அவா [பேராசை], வெகுளி [வெகுண்டெழுதல்], இன்னாச்சொல் [பிறரை வேதனைப்படுத்தும் சொற்கள்] போன்றவற்றை நீக்கி மனவலைகளை சரியான நிலையில் வைத்தால், உன்  உயிரினில் வாழ்பவர் யார் என்று தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

மும்மலங்கள்

மும்மலங்கள் கோயிலைக்கட்டியவன் மனிதன்  சிலைதனை வடித்தவன் மனிதன்  உண்டியலை வைத்ததும் மனிதன்  பூட்டினைப்  போட்டதும்  மனிதன்  - சேருகின்ற காசுக்...