அம்மா
மண்ணுலகை வெறுப்பாரும்
விண்ணுலகை மறுப்பாரும்
மறப்பாரோ அம்மாவை
பொருள்:
பிறக்குமுன்னர், உயிரமுதம் பருகுமுன்னர், இறையருள் கற்றுத்தந்த மந்திரச்சொல் அம்மா.
ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பாள் தன் மழலை 'அம்மா' என்றழைக்க கேட்கும் அம்மா.
அம்மாவை, 'அம்மா' என்றழைப்போம்; 'அம்மா' என்றழைக்க கேட்போம்.
வீற்றிருந்தாளன்னைவீதிதனிலிருந்தாள்
நேற்றிருந்தாளின்றுவெந்துநீறானாள் - பாற்றெளிக்க
வெல்லீரும்வாருங்களேதென்றிரங்காமல்
எல்லாஞ் சிவமயமே யாம்.
-பட்டினத்தார்
என் அம்மாவின் முதலாமாண்டு நினைவு தினம்: 17 04 2019
மண்ணுலகை வெறுப்பாரும்
விண்ணுலகை மறுப்பாரும்
மறப்பாரோ அம்மாவை
பொருள்:
பிறக்குமுன்னர், உயிரமுதம் பருகுமுன்னர், இறையருள் கற்றுத்தந்த மந்திரச்சொல் அம்மா.
ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பாள் தன் மழலை 'அம்மா' என்றழைக்க கேட்கும் அம்மா.
அம்மாவை, 'அம்மா' என்றழைப்போம்; 'அம்மா' என்றழைக்க கேட்போம்.
வீற்றிருந்தாளன்னைவீதிதனிலிருந்தாள்
நேற்றிருந்தாளின்றுவெந்துநீறானாள் - பாற்றெளிக்க
வெல்லீரும்வாருங்களேதென்றிரங்காமல்
எல்லாஞ் சிவமயமே யாம்.
-பட்டினத்தார்
என் அம்மாவின் முதலாமாண்டு நினைவு தினம்: 17 04 2019
No comments:
Post a Comment