Friday, July 7, 2023

ஊடல் கொண்ட பெண்மை


ஊடல் கொண்ட பெண்மை 




திருக்குறள்: 1287

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் 
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

பொங்கி வரும் காட்டாற்று வெள்ளத்தில் குதிக்கும் ஒருவர், எப்படியும் வெள்ளத்திலிருந்து மீண்டு வரும் வழியை அறிந்து வெள்ளத்தில் குதிப்பார்.

அவ்வண்ணமே,

தலைவன் முன்னிலையில், எப்படியும் தன்னுடைய ஊடல் பொய்த்து விடும்,  என்று தெரிந்தும், தலைவி ஏன் ஊடல் கொள்ள வேண்டும்?

 

No comments:

Post a Comment

மும்மலங்கள்

மும்மலங்கள் கோயிலைக்கட்டியவன் மனிதன்  சிலைதனை வடித்தவன் மனிதன்  உண்டியலை வைத்ததும் மனிதன்  பூட்டினைப்  போட்டதும்  மனிதன்  - சேருகின்ற காசுக்...